இப்பாகமுவ பிரதேச செயலகத்தின் கணக்கீட்டுப் பிரிவின் ஒரு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த நன்கொடை வழங்கும் நிகழ்வு 2022.05.23 தினத்தன்று அலுவலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச மக்கள் மற்றும் அருகிலுள்ள அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் இவ்வலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்த அனைவருக்கும் தாவரக் கன்றுகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.















